புகைபிடிப்பதால் ஏற்படும் தீமைகள் குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தும் முயற்சியின் ஒரு பகுதியாக,...
புகைபிடிப்பதால் ஏற்படும் தீமைகள் குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வை அதிகரிக்கும் முயற்சியின் ஒரு பகுதியாக, தென் கொரிய அரசு எச்சரிக்கை படங்களையும் சொற்றொடர்களையும் முற்றிலும் மாற்ற திட்டமிட்டுள்ளது.